sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தீயில் வந்தவள்

/

தீயில் வந்தவள்

தீயில் வந்தவள்

தீயில் வந்தவள்


ADDED : ஆக 22, 2024 04:07 PM

Google News

ADDED : ஆக 22, 2024 04:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாபாரதத்தில் 'கிருஷ்ணா' என்றொரு பெண் இருந்தாள் தெரியுமா? அவள் தான் துருபதனின் மகளான திரவுபதி. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத துருபதனை, தன் சீடர்களான பாண்டவர்கள் மூலம் துரோணாச்சாரியார் தோற்கடித்தார்.

தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கும் விதத்தில் துருபதன் யாகம் ஒன்றை நடத்தினான். துரோணரைக் கொல்லும் வலிமை கொண்ட ஆண்மகன் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என வழிபட்டான். யாக குண்டத்தில் இருந்து ஆண் குழந்தை வந்தது. அவனே 'திருஷ்டத்யும்னன்'

என பெயர் பெற்றான்.

பாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொன்றவன் இவனே. அதே யாக குண்டத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றும் வந்தது. 'கிருஷ்ணா' (கரியவள்) எனப் பெயரிட்டு வளர்த்தான். துருபதனின் மகளான அப்பெண்ணே 'திரவுபதி' எனப் பெயர் பெற்றாள்.






      Dinamalar
      Follow us