sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வயது தடையல்ல

/

வயது தடையல்ல

வயது தடையல்ல

வயது தடையல்ல


ADDED : செப் 20, 2024 10:30 AM

Google News

ADDED : செப் 20, 2024 10:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆந்திராவிலுள்ள கடப்பாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விஷ்ணுபக்தனாக இருந்தான். அவனது தந்தையான நாராயண சூரியோடு வயலில் வேலை செய்யவோ, பசுக்களை மேய்க்கவோ அவன் விரும்பவில்லை.

ஏழுமலையை தரிசிக்கும் ஆசையால் துாக்கம் இல்லாமல் தவித்தான். ஒருநாள் பக்கத்து கிராமத்தில் விலைக்கு வைக்கோல் வாங்கி வர அனுப்பினார் தந்தையார். ஆனால் அவனோ திருப்பதி மலை நோக்கி நடந்தான். நீண்ட துாரம் நடந்ததால் பசியும், தாகமும் அதிகரித்தது. அடர்ந்த வனப் பாதையான மலையின் மீது ஏற முடியவில்லை. 'வெங்கடேசா' என அழைத்தான். பசி போக்க பத்மாவதி தாயாரை அனுப்பினார் ஏழுமலையான். எளிய பெண் வடிவில் தோன்றிய பத்மாவதி உணவளித்து மறைந்தாள்.

உண்மையை உணர்ந்த சிறுவன் அதன் பின் தன் வாழ்நாள் முழுவதும் ஏழுமலையானுக்கே அர்ப்பணித்தார். இந்த சிறுவனே பிற்காலத்தில் அன்னமாச்சாரியார் என்னும் பக்தராக விளங்கினார். 'வெங்கடாசல மகாத்மியம்' என்னும் நுாலை எழுதியதும் இவரே.






      Dinamalar
      Follow us