sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

இருப்பதில் திருப்தி கொள்

/

இருப்பதில் திருப்தி கொள்

இருப்பதில் திருப்தி கொள்

இருப்பதில் திருப்தி கொள்


ADDED : செப் 27, 2019 10:24 AM

Google News

ADDED : செப் 27, 2019 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணக்காரர் ஒருவருக்கு நிறைய சொத்து இருந்தும், அவருக்கு பணத்தாசை மட்டும் தீரவில்லை. இரவில் துாக்கம் இன்றி தவித்தார். அந்த ஊருக்கு புதிதாகச் சாமியார் ஒருவர் வந்தார். அவர் பலரின் பிரச்னைகளை தீர்த்ததால் பணக்காரரும் அவரை சந்திக்க சென்றார். சாமியாரை விழுந்து வணங்கினார்.

'' மகனே! உனக்கு என்ன குறை?'' எனக் கேட்டார் சாமியார்.

''சுவாமி! தங்களின் ஆசியால் பெரும் பணக்காரனாக நான் வாழ வேண்டும் என வாழ்த்துங்கள்'' என்றார்.

சிரித்தபடி ''அன்பனே! 'செல்வம் என்பது சிந்தையின் நிறைவு' என்பதைக் கேள்விபட்டதில்லையா? மனம் ஒரு குரங்கு. அதை அடக்காவிட்டால் அது தாவிக் கொண்டே திரியும். செல்வத்தின் பயன் பிறருக்கு உதவுவது தான். எல்லாம் எனக்கே... என்ற சுயநல எண்ணத்தை விட்டு விடு. இழக்க கூடாத ஒரே செல்வம் நிம்மதி மட்டுமே. தினமும் கைபிடி அரிசியாவது ஏழைக்கு கொடு. இந்த வாழ்க்கை முடிந்த

பின் உன்னுடன் வரப் போவது பாவம், புண்ணியம் மட்டுமே!'' எனசொல்லி திருநீறு பூசினார். மனம் திருந்திய பணக்காரரோ தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தார்.






      Dinamalar
      Follow us