sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சாதிக்கப் பிறந்தவன்

/

சாதிக்கப் பிறந்தவன்

சாதிக்கப் பிறந்தவன்

சாதிக்கப் பிறந்தவன்


ADDED : ஜூலை 22, 2019 11:10 AM

Google News

ADDED : ஜூலை 22, 2019 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருநாதர் ஒருவர், தன் சீடனை அழைத்து, ''வெளியூர்களுக்கு சென்று மக்களுக்கு தர்ம சிந்தனைகளை உபதேசித்து வா! ஆனால் உத்தமபுரி கிராமத்துக்கு மட்டும் போகாதே,” என்றார்.

“குருவே! அங்கு மட்டும் ஏன் போகக் கூடாது?” எனக் கேட்டான்.

''பெயரில் தான் உத்தமம் இருக்கிறது. ஆனால் அங்கு தீயவர்களே அதிகம்'' என்றார் குரு.

''அப்படியானால் அங்கு தான் முதலில் செல்வேன். நல்லவர்களுக்கு உபதேசம் தேவையில்லை. அவர்கள் இயல்பாகவே நற்செயலில் ஈடுபடுவர். தீயவர்கள் தான் திருந்த வேண்டும்'' என்றான் சீடன்.

“அவர்கள் உன்னை அடித்தால் என்ன செய்வாய்?'' என்றார் குரு

“வாங்கிக் கொள்வேன்” என்றான்.

“கொல்ல முயன்றால்...” என்றதும், “உயிர் விடவும் தயார்'' என்றான்.

“கொன்றே விட்டால்...” என்றதும்,“அதை விட எனக்கு வேறென்ன வேண்டும் குருவே! தர்ம சிந்தனைகளை பரப்பியதால் கடவுள் அருளால் மோட்சம் கிடைக்கும்'' என்றான்.

“பயத்தை துாக்கி எறிந்த நீ வாழ்வில் சாதிப்பாய். உத்தமபுரிக்கு உடனே புறப்படு'' என ஆசியளித்தார் குரு.






      Dinamalar
      Follow us