sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சந்தனக்காற்றே வா! செந்தமிழ்ப்பாட்டே வா!

/

சந்தனக்காற்றே வா! செந்தமிழ்ப்பாட்டே வா!

சந்தனக்காற்றே வா! செந்தமிழ்ப்பாட்டே வா!

சந்தனக்காற்றே வா! செந்தமிழ்ப்பாட்டே வா!


ADDED : டிச 23, 2014 12:34 PM

Google News

ADDED : டிச 23, 2014 12:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவனுக்குரிய கைலாயம் வடக்கில் இருந்தாலும், அவர் நடராஜராக ஆடும் போது தெற்குதிசை நோக்கியே ஆடுகிறார். இதற்கு என்ன காரணம் என்பதை திருவிளையாடல் புராணம் எடுத்துச் சொல்கிறது.

வடக்கு திசை தான் இறைவனுக்கு உரியது என்றாலும், நாட்டியம் ஆடும் போது கை,கால் தொடர்ந்து அசைவதால் உடலில் களைப்பு உண்டாகும். சந்தன மரங்களைத் தழுவியபடி வீசும் பொதிகையின் உச்சியில் புறப்படும் தென்றல் முகத்தில் பட்டால் களைப்பு மறைந்து புத்துணர்வு உண்டாகும் என்பதற்காகவும், தன் செவிகளால் தமிழ் மொழியின் இனிமையைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் சிவன் தெற்கு நோக்கி நடனமாடுவதாக பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுகிறார்.

பொதிகையின் சந்தனக் காற்றையும், செந்தமிழ்ப்பாட்டையும் சிவனே வரவேற்கிறார் என்றால், இவற்றின் பெருமையை யாரால் எடுத்துச் சொல்ல முடியும்?






      Dinamalar
      Follow us