sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

உன்னிலும் உயர்ந்தவர்

/

உன்னிலும் உயர்ந்தவர்

உன்னிலும் உயர்ந்தவர்

உன்னிலும் உயர்ந்தவர்


ADDED : மார் 22, 2019 02:07 PM

Google News

ADDED : மார் 22, 2019 02:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழம் என நினைத்து, உதிக்கும் சூரியனை தின்னப் புறப்பட்டான் பாலகன் அனுமன்.

''வானர சிறுவனான நீ என்னை நெருங்கினால் என்னாவாய் தெரியுமா? சாம்பலாகி விடுவாய்'' என எச்சரித்தார் சூரியன்.

அனுமன் பொருட்படுத்தாமல் நெருங்கினான். உடனே அங்கு வந்த இந்திரன் வஜ்ராயுதத்தால் அனுமனை அடிக்க, வலி தாங்காமல் கீழே விழுந்தான். இதைக் கண்ட அனுமனின் தந்தை வாயுதேவனுக்கு கோபம் வந்தது. இந்திரனுடன் சண்டைக்கு

ஆயத்தமானான். இருவரையும் சமாதானப்படுத்திய சூரியன், சகல வித்தைகளையும் அனுமனுக்கு கற்றுத் தர முன்வந்தார். அதற்கு நிபந்தனையாக,

“அனுமனே! நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் என்னால் ஓரிடத்தில் அமர்ந்து கற்றுத் தர முடியாது. என் வேகத்துக்கு ஈடுகொடுத்து வந்தால் மட்டுமே கற்பது சாத்தியம்” என்றார் சூரியன்.

தன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற ஆணவம் அவரது பேச்சில் தொனித்தது. நிபந்தனையை ஏற்ற அனுமன் வேகமாக சூரியனுடன் சுழன்று கலைகளைக் கற்று முடித்தார்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, உன்னிலும் உயர்ந்தவர் உலகில் உண்டு என்ற பழமொழிகள் இதனடிப்படையில் தான் உருவானது.






      Dinamalar
      Follow us