sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

"கவுரவம்' பார்த்தா ஜெயிக்க முடியாது!

/

"கவுரவம்' பார்த்தா ஜெயிக்க முடியாது!

"கவுரவம்' பார்த்தா ஜெயிக்க முடியாது!

"கவுரவம்' பார்த்தா ஜெயிக்க முடியாது!


ADDED : ஜூன் 11, 2014 04:15 PM

Google News

ADDED : ஜூன் 11, 2014 04:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருசமயம், இந்திரனின் பதவியைப் பறிக்க அசுரர்கள் முயற்சித்தனர். அவன் விஷ்ணுவைச் சரணடைந்தான். விஷ்ணு அவனிடம்,

'அசுரனான மகாபலியிடம் போய் கேள். பதவி நிலைக்கும். இரக்க குணம் அவனிடம் இருக்கிறது' என்றார்.

ஆனால், 'ஒரு அசுரனிடம் யாசகம் கேட்பதா?' என யோசித்தான் இந்திரன். ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமானால், கவுரவம் பார்த்தால் பயனில்லை என்பதை இந்திரனுக்கு உணர்த்த, விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து புறப்பட்டார். யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொண்டார். தன்னையே தானமாக தர முன் வந்த மகாபலிக்கு சொர்க்கவாழ்வும் அளித்தார்.






      Dinamalar
      Follow us