sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

"தலப்பாக்கட்டு' பாட்டு

/

"தலப்பாக்கட்டு' பாட்டு

"தலப்பாக்கட்டு' பாட்டு

"தலப்பாக்கட்டு' பாட்டு


ADDED : டிச 09, 2014 02:38 PM

Google News

ADDED : டிச 09, 2014 02:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரதியார், ஒருசமயம் காசியில் வசித்த தன் அத்தை வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கு வயது 18. கிராப்புத்தலை, கோட், ஷூ என்று மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினார். இதைக் கண்ட அவரது மாமா கிருஷ்ண சிவன், பாரதியாரைத் தன்னோடு சேர்ந்து சாப்பிடக் கூட அனுமதி மறுத்து விட்டார்.

ஒரு மார்கழி திருவாதிரை நாளில் நடராஜருக்கு அபிஷேகம், தாண்டவ தீபாராதனை நடந்து கொண்டு இருந்தது. பூஜையின் நிறைவில் திருவெம்பாவைப் பாட வேண்டிய ஓதுவார் வரவில்லை. அதனால், கிருஷ்ணசிவனும் மற்ற பக்தர்களும் பரபரத்தனர். அங்கிருந்த

ஒருவருக்கும் திருவெம்பாவை பாடத்தெரியவில்லை.

அத்தை பாரதியை அழைத்து, கிராப்புத்தலை தெரியாமல் தலைப்பாகை கட்டி நெற்றியில் திருநீறு பூசிவிட்டாள்.

''திருவெம்பாவை பாடுடா,'' என்று மருமகனிடம் சொன்னாள்.தெளிவான உச்சரிப்புடன் பாரதியார் சிறப்பாக பாடினார். இதைக் கண்ட கிருஷ்ண சிவன், ''அப்பா! இத்தனை சின்ன வயதில் எத்தனை ஞானம் உனக்கு! குடுமியும், பூணூலும் எங்களுக்குத் தான் தேவை!

உண்மையான பக்தி கொண்ட உனக்கு எந்த வேஷமும் தேவையில்லை,'' என்று சொல்லி அணைத்துக் கொண்டார்.






      Dinamalar
      Follow us