sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சந்தோஷி வந்த கதை!

/

சந்தோஷி வந்த கதை!

சந்தோஷி வந்த கதை!

சந்தோஷி வந்த கதை!


ADDED : பிப் 10, 2015 04:18 PM

Google News

ADDED : பிப் 10, 2015 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகருக்கு சித்தி, புத்தி என்ற துணைவியரும், சுபன், லாபன் என்ற மகன்களும் உண்டு. (குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் உள்ள அம்பாஜி மாதா கோயிலில், விநாயகரின் குடும்ப சந்நிதியே உள்ளது) அந்த புதல்வர்களை ஒரு ரக்ஷா பந்தன் தினத்தன்று நாரதர் சந்தித்தார். அவர்களிடம், உங்களுக்கும் சகோதரிகள் இருந்தால், ரக்ஷை கட்டியிருப்பார்களே என்றார். உடனே பிள்ளைகள், தங்களுக்கும் ஒரு தங்கை வேண்டுமென தந்தையிடம் முறையிட்டனர். தன் பிள்ளைகளுக்காக விநாயகரும் சரஸ்வதி, லட்சுமி,பார்வதி ஆகிய மூன்று தேவியரின் அம்சம் கொண்ட பெண்குழந்தையை உருவாக்கினார். அக்குழந்தையைக் கண்ட சகோதரர்கள் சந்தோஷம் அடைந்தனர். இதன் காரணமாக அவள் 'சந்தோஷி' எனப்பட்டாள். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து சந்தோஷியை வழிபட்டால் திருமணம், கல்வித்தடை நீங்கும்.






      Dinamalar
      Follow us