sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

புண்ணியம் சேர...

/

புண்ணியம் சேர...

புண்ணியம் சேர...

புண்ணியம் சேர...


ADDED : மார் 09, 2023 11:30 AM

Google News

ADDED : மார் 09, 2023 11:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயில்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுங்கள். புண்ணியம் சேரும்.

* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதீர்கள்.

* கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வர வேண்டும்.

* பிறர் கஷ்டத்தை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

* கோயிலின் கோபுரத்தை பார்த்தவுடன் கைகூப்பி வணங்குங்கள்.

* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என நினைத்தால் கடவுள் தெரியமாட்டார்.

* ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படியுங்கள்.

* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதீர்கள். மீறினால் அவரது குணம் உங்களுக்கும் வந்துவிடும்.

* 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.

* கடவுளை வணங்குவதை விட, அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.

* பெருமாள்தான் 'பரம்பொருள்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

* கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை, வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.

* கடவுளின் திருவடிகளை பற்றிக்கொண்டால், பாவம் கரைந்துவிடும்.

வழிகாட்டுகிறார் ராமானுஜர்






      Dinamalar
      Follow us