sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனநிறைவே மகிழ்ச்சி தரும்

/

மனநிறைவே மகிழ்ச்சி தரும்

மனநிறைவே மகிழ்ச்சி தரும்

மனநிறைவே மகிழ்ச்சி தரும்


ADDED : மார் 20, 2020 10:32 AM

Google News

ADDED : மார் 20, 2020 10:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல செயலில் ஈடுபடும் போது கிடைக்கும் மனநிறைவே மகிழ்ச்சி தரும்.

* கடமையைச் சரியாகச் செய்பவர்களால் மட்டுமே கடவுள் மீது துாயபக்தி செலுத்த முடியும்.

* இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தலாம்.

* எந்த நிலையிலும் கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்றவர்.

* தேவையான இடத்திலும், நேரத்திலும் கோபமாக நடிக்கலாம். ஆனால் ஆழ்மனதில் அமைதி நிலவ வேண்டும்.

* மனதில் உறுதியும், செயலில் ஒழுக்கமும் இருந்தால் நினைத்தது எளிதில் நிறைவேறும்.

* சுகபோகத்தில் வாழ்பவனை விட துன்பத்தில் உழல்பவனின் அனுபவம் மதிப்பு மிக்கது.

* உழைப்பால் உடலும், உள்ளமும், சமுதாயமும் பலம் பெறுகிறது.

* உண்மையும் நேர்மையும் கொண்டவன், துன்பத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

* ஆசையின் இயல்பை அறிந்து அதை சீர்படுத்துங்கள். அதன் பின்னர் வாழ்வே ஆனந்த மயமாகும்.

* பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழ்வு உருண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் 'நான் யார்' என்பதற்கு விடை தேடுங்கள்.

* கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகி விடும்.

* உள்ளத்தில் கருணையும், உடையில் ஒழுக்கமும், நடையில் கண்ணியமும் பின்பற்றுங்கள்.

* கடமையுணர்வுடன் பணியாற்றினால் மட்டுமே ஒருவரின் உரிமையும் காக்கப்படும்.

மனம் திறக்கிறார் வேதாத்ரி






      Dinamalar
      Follow us