sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கல்வி என்பது இரண்டாவது பிறப்பு

/

கல்வி என்பது இரண்டாவது பிறப்பு

கல்வி என்பது இரண்டாவது பிறப்பு

கல்வி என்பது இரண்டாவது பிறப்பு


ADDED : ஆக 17, 2018 03:10 PM

Google News

ADDED : ஆக 17, 2018 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கல்வி என்பது மனித வாழ்வில் இரண்டாவது பிறப்பு போன்றது.

* மனிதத்தன்மை நிறைவு பெறும் நிலைக்கு பெயரே மதம்.

* மதம் என்பது உள்ளுணர்வில் எழும் ஒரு மாறுதல், மனதில் ஏற்படும் புரட்சி, தெளிவின் விளக்கநிலை.

* அறிவுத்திறமை, மக்களின் வாழ்வியல் சூழல் குறித்த தெளிவு இரண்டும் ஆசிரியர்களுக்கு அவசியமானவை.

* புத்தகம் எழுதும் ஆசிரியருக்கு மனக்கட்டுப்பாடு, உணர்ச்சி வெளிப்பாடு இரண்டும் வேண்டும்.

* மாணவர்களுக்கு கல்லுாரி வரை ஆன்மிகக் கல்வி அவசியம் கற்றுத்தரப்பட வேண்டும்.

* ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட்டால் கல்வி நிறுவனங்களின் நிலை உயர்வு பெறும்.

* விஞ்ஞானம் இல்லாத சமயம் மூடத்தனமாகி விடும். சமயம் இல்லாத விஞ்ஞானம் ஆணவத்திற்கு வழிவகுக்கும்.

* மனிதன் அறிவு தேடுவதோடு இதயப்பூர்வமாக கடவுளையும் தேட வேண்டும்.

* உணவுக்கு ஏற்ப மனிதனின் இயல்பு மாறும். சமுதாயத்தின் பண்பை உருவாக்குவதில் உணவின் பங்கு அதிகம்.

* பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் அதை கவர்ச்சி மிக்க பலன்களை மட்டுமே கருத்தில் கொள்ளக் கூடாது.

அறிவுறுத்துகிறார் ராதாகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us