sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மகிழ்ச்சியின் அளவுகோல் எது

/

மகிழ்ச்சியின் அளவுகோல் எது

மகிழ்ச்சியின் அளவுகோல் எது

மகிழ்ச்சியின் அளவுகோல் எது


ADDED : மே 16, 2020 12:43 PM

Google News

ADDED : மே 16, 2020 12:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையான மகிழ்ச்சி என்பது எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதில் இல்லை. எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் இருக்கிறது.

* சுய அறிவுடன் திட்டமிட்டு செயலாற்று பவனுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும்.

* வீட்டிற்கு ஒளி தரும் விளக்கே வீட்டை எரிக்கவும் செய்யும்.

* தாமரையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை.

* மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.

* ஆபத்திலிருந்து பாதுகாக்கும்படி கடவுளிடம் வேண்டாதீர்கள். அதை எதிர்கொள்ளக் கூடிய மனதை வேண்டுங்கள். அதுதான் சரியான வேண்டுதல்.

* கடவுளிடம் வெற்றியை மட்டுமே கேட்டு உங்களை நீங்களே கோழையாக்கி கொள்ளாதீர்கள்.

* காணிக்கைகளுடன் வரும் போது தான் கடவுளை சந்திக்க முடியும். தேவைகளுடன் வரும் போது அல்ல.

* கல், மண்ணால் கட்டப்பட்ட சிறையைக் காட்டிலும் கொடுமையான சிறை, ஒரு மனிதனை இழிவுபடுத்தி வைத்திருக்கும் மனச்சிறை.

* உயர்ந்த பண்பாடு என்னும் கூண்டுக்குள் நம்மை நாமே பூட்டிக்கொண்டு, நேர்மை எனும் சட்டதிட்டங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்கும்.

* கடமையும் அன்பும் ஒன்று சேரும் போது தான், அந்த அன்பு வேரூன்றி நிற்கும்.

விளக்கம் தருகிறார் தாகூர்






      Dinamalar
      Follow us