sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தாமரை சொல்லும் சேதி என்ன

/

தாமரை சொல்லும் சேதி என்ன

தாமரை சொல்லும் சேதி என்ன

தாமரை சொல்லும் சேதி என்ன


ADDED : பிப் 13, 2021 03:31 PM

Google News

ADDED : பிப் 13, 2021 03:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சேற்றில் மலர்ந்த தாமரை போல வாழ்வில் பட்டும் படாமலும் இருங்கள்.

* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணங்கள் உண்மை, அன்பு.

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய விரும்புபவனே உத்தமன்.

* பொறுமையை விட மேலான தவமில்லை.

* திருப்தியை விட மேலான இன்பமில்லை.

* இரக்கத்தை விட உயர்ந்த தர்மமில்லை.

* மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

* தன்னுடைய குறைகளை மறைப்பவன் பார்வை இல்லாதவனுக்குச் சமம்.

* மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவன் மனதில் கடவுள் குடியிருக்கிறார்.

* மரம் தனக்காக பழுப்பதில்லை. அது போல சான்றோரும் தனக்காக வாழ்வதில்லை.

* மனத்துாய்மை இல்லாமல் கடவுளின் பெயரை ஜபிப்பதால் பயனில்லை.

* கோபத்தை விட்டு விடுங்கள். இல்லையேல் உங்களை அது கொன்றுவிடும்.

* உள்ளத்தில் அமைதியின்றி வெளியில் அமைதியாக இருப்பது போல் நடிக்க கூடாது.

* தர்மம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்னும் வாசனைத் திரவியத்தை பூசுங்கள்.

சொல்கிறார் குருநானக்






      Dinamalar
      Follow us