sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கடலுக்கு 108 பெயர்கள்

/

கடலுக்கு 108 பெயர்கள்

கடலுக்கு 108 பெயர்கள்

கடலுக்கு 108 பெயர்கள்


ADDED : ஜூலை 29, 2016 10:04 AM

Google News

ADDED : ஜூலை 29, 2016 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஞான சம்பந்தரும், அப்பரும் அடைக்கப்பட்ட கதவு திறக்கவும், திறந்த கதவு மீண்டும் அடைக்கவும் பாடிய தலம் வேதாரண்யம். இங்கு வேதாரண்யேஸ்வரரும், அம்பிகை யாழைப்பழித்த மொழியாளும் அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சிஅளித்த தலம். இங்கு கருவறையில் அணைய இருந்த தீபம், அதிலிருந்த நெய்யைக் குடிக்க வந்த எலியின் உடல் பட்டு தூண்டப் பெற்றது. அதன் பயனாக எலி, மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் பாக்கியம் பெற்றது. இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் கங்கை, யமுனை போன்ற நதி தெய்வங்கள் நீராடி பாவம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். கோவிலின் எதிரிலுள்ள கடலுக்கு வேத தீர்த்தம் என்று பெயர். இதற்கு 108 பெயர்கள் உண்டு. ஆடி அமாவாசையில் இங்கு முன்னோர் வழிபாடு நடக்கிறது.






      Dinamalar
      Follow us