sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ராமேஸ்வர நீராடலை விட 16 மடங்கு புண்ணியம்

/

ராமேஸ்வர நீராடலை விட 16 மடங்கு புண்ணியம்

ராமேஸ்வர நீராடலை விட 16 மடங்கு புண்ணியம்

ராமேஸ்வர நீராடலை விட 16 மடங்கு புண்ணியம்


ADDED : ஜூலை 29, 2016 10:05 AM

Google News

ADDED : ஜூலை 29, 2016 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர் அருகிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருப்பள்ளி முக்கூடல். மூர்க்க மகரிஷி சிவனை பூஜித்த தலம் இது. இங்குள்ள சிவன் முக்கண்நாதர் என்றும், முக்கூடல்நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள முக்கூடல் தீர்த்தத்தில் ஆடி அமாவாசையன்று நீராடினால் காசி, கங்கை, ராமேஸ்வரம் ஆகிய மூன்றிலும் நீராடிய புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். பேச்சுவழக்கில் இத்தலத்தை 'குருவி ராமேஸ்வரம்' என்று குறிப்பிடுவர்.

ராமேஸ்வரத்தில் நீராடியது போல பதினாறு மடங்கு புண்ணியம் தரும் என்பதால் இத்தலத்திற்கு 'சோடஷ சேது' என்றும் பெயருண்டு. 'சோடஷ' என்றால் பதினாறு. திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற இங்கு தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் தீரும் என்பர்.






      Dinamalar
      Follow us