sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கல் யானைக்கு கரும்பு

/

கல் யானைக்கு கரும்பு

கல் யானைக்கு கரும்பு

கல் யானைக்கு கரும்பு


ADDED : ஜன 26, 2022 05:00 PM

Google News

ADDED : ஜன 26, 2022 05:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள சித்தர் சன்னதி புகழ் பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். சதுரகிரி மலையில் மகாலிங்கத்தை பிரதிஷ்டை செய்த அகத்தியர், அதை சுந்தரானந்தரின் மேற்பார்வையில் விட்டுச் சென்றார். அதனால் அவருக்கு 'சுந்தர மகாலிங்கசுவாமி' என்ற பெயர் உண்டானது.

புதன் தலமாக மதுரை விளங்குவதால் சித்தரை புதன் கிழமையில் வழிபட கல்வியில் மேம்பாடு உண்டாகும். நினைத்தது நிறைவேற சித்தருக்கு பூப்பந்தல் இட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோயிலில் சிவபெருமானே சித்தராக எழுந்தருளி கல் யானைக்கு கரும்பு கொடுத்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதனால் 'எல்லாம் வல்ல சித்தர்' என இவர் அழைக்கப்படுகிறார். சித்தர் சன்னதிக்கு அருகில் கல் யானையும் உள்ளது.






      Dinamalar
      Follow us