sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

30,000 பவுன் காணிக்கை

/

30,000 பவுன் காணிக்கை

30,000 பவுன் காணிக்கை

30,000 பவுன் காணிக்கை


ADDED : செப் 30, 2020 04:17 PM

Google News

ADDED : செப் 30, 2020 04:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனது ஆட்சிக்காலத்தில் ஏழுமலையான தரிசிக்க ஏழு முறை வந்தவர் விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர். விஜய நகர ஆட்சியில் கி.பி.1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இவர். ஒவ்வொரு முறையும் தங்கம், நவரத்தினம், ஆபரணம் என காணிக்கை செலுத்தினார். உதயகிரி கோட்டையை கைப்பற்றிய போது, வெற்றியை கொண்டாடும் விதத்தில் மலையப்ப சுவாமிக்கு 30,000 பவுன்களால் கனக அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us