sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தொண்டர்களை சிரமப்படுத்தாத தலைவர்

/

தொண்டர்களை சிரமப்படுத்தாத தலைவர்

தொண்டர்களை சிரமப்படுத்தாத தலைவர்

தொண்டர்களை சிரமப்படுத்தாத தலைவர்


ADDED : நவ 25, 2016 09:17 AM

Google News

ADDED : நவ 25, 2016 09:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணபதி, கணேசன், கணாதிபன், கணநாதர், கணநாயகன் என்று விநாயகருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் 'கணங்களின் தலைவன்' என்று பொருள். அதாவது கைலாயத்திலுள்ள சிவகணங்களின் தலைவர் விநாயகர். மகாகணபதி ஸ்தோத்திரம் என்னும் நூலில் 'கண க்ராமணி' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார். இதற்கு, ''கணங்கள் பரிவாரமாக சுற்றியிருக்க நடுவில் வீற்றிருப்பவர்' என்று பொருள். பொதுவாக தலைவராக இருப்பவருக்கு தொண்டர்கள் பணிவிடை செய்வது நடைமுறை. ஆனால், விநாயகர் சிறிதும் தலைக்கனம் இல்லாதவர் என்பதால் தனக்குத் தானே காதுகளால் சாமரம் வீசிக் கொள்கிறார். இதனால் 'சாமர கர்ணர்' என்றொரு பெயரும் இவருக்குண்டு.






      Dinamalar
      Follow us