ADDED : அக் 01, 2012 03:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள விழுதியூரில் மீனாட்சி சொக்கலிங்க சுவாமி கோயில் உள்ளது. பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரரர் உள்ளனர். சிதிலமடைந்துள்ள இக்கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது.
ஓரிடத்தில் தோண்டும்போது ஸ்ரீதேவி,பூதேவி சமேத பெருமாள் சிலையும் கிடைத்துள்ளது. திருப்பணி முடிந்து அக்டோபர் 28ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம். தொடர்புக்கு போன்: 98400 53289

