sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முப்பதாயிரம் பவுன் காணிக்கை

/

முப்பதாயிரம் பவுன் காணிக்கை

முப்பதாயிரம் பவுன் காணிக்கை

முப்பதாயிரம் பவுன் காணிக்கை


ADDED : செப் 23, 2022 09:30 AM

Google News

ADDED : செப் 23, 2022 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனது ஆட்சிக்காலத்தில் வெங்கடேசப்பெருமாளை தரிசிக்க ஏழுமுறை வந்தவர் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர். விஜய நகர ஆட்சியில் 1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இவர். ஒவ்வொரு முறையும் ஏராளமான தங்கம், நவரத்தினம், ஆபரணம் என காணிக்கை செலுத்தினார். உதயகிரி கோட்டையை கைப்பற்றிய போது, வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஏழுமலையானுக்கு 30,000 பவுன்களால் கனக அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us