sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஆடிப்பூரத்தில் மணக்கோலம்

/

ஆடிப்பூரத்தில் மணக்கோலம்

ஆடிப்பூரத்தில் மணக்கோலம்

ஆடிப்பூரத்தில் மணக்கோலம்


ADDED : ஜூலை 24, 2020 09:15 PM

Google News

ADDED : ஜூலை 24, 2020 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தகாசி என்று காசிக்கு இணையாக போற்றப்படும் தலம் விருத்தாசலம். மணிமுத்தாற்றங்கரையில் உள்ள இக்கோயிலில், விருத்தகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். சிவனுக்குரிய 28 ஆகமங்களையும் லிங்க வடிவில் முருகன் வழிபட்ட தலம் இது. இங்கு விருத்தாம்பிகை, பாலாம்பிகை என்ற பெயர்களில் முதியவளாகவும், இளையவளாகவும் காட்சியளிக்கிறாள் பார்வதி. ஆடிப்பூரத்தன்று இங்கு திருக்கல்யாணம் நடக்கும். சுந்தரர் இங்கு வழிபட்டு பொன் பெற்றதாகவும், அதை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூரிலுள்ள கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டதாகச் சொல்வர். இக்கோயிலில் வடக்கு கோபுர வாசலுக்கு நேராக உள்ள மணிமுத்தாற்றின் பகுதிக்கு 'புண்ணிய மடு' என்று பெயர். அத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வோருக்கு புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.






      Dinamalar
      Follow us