sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வேலும் மயிலும் துணை

/

வேலும் மயிலும் துணை

வேலும் மயிலும் துணை

வேலும் மயிலும் துணை


ADDED : ஜூன் 07, 2021 07:59 PM

Google News

ADDED : ஜூன் 07, 2021 07:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகப்பெருமான் என்றாலே அவர் கையில் வைத்திருக்கும் வேல் நினைவில் வரும். 'வேல்' என்றால் 'வெற்றி' என்று பொருள். வேலினைக் கையில் பிடித்திருப்பதைக் கருத்தில் கொண்டு ''முருகனுக்கு வேல்! வேல்! கந்தனுக்கு வேல்! வேல்!'', ''வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா'' என்று பக்தர்கள் சரணகோஷம் எழுப்புவதைக் காணலாம். வெற்றி இருக்கும் இடத்தில் வடிவேலன் இருப்பான்.

பாம்பன் சுவாமிகள் 'வேலு(ம்) மயிலும்' என்ற மந்திரத்தை உபதேசித்தார். இதை சொல்வோருக்கு முருகனின் வேல் எப்போதும் துணையாக நிற்கும். இதை உச்சரிக்கும் போது 'ம்' என்ற எழுத்தை ஓசை குறைத்து செல்ல வேண்டும். வேலாயுதத்தை வழிபடுவோருக்கு, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் அஞ்சி ஓடும்.






      Dinamalar
      Follow us