sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அம்மான்னா.....ஆனந்தம்!

/

அம்மான்னா.....ஆனந்தம்!

அம்மான்னா.....ஆனந்தம்!

அம்மான்னா.....ஆனந்தம்!


ADDED : ஏப் 21, 2022 01:43 PM

Google News

ADDED : ஏப் 21, 2022 01:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கங்கையில் பிறந்ததால் முருகனுக்கு 'காங்கேயன்' என்று பெயர். இதைப் போலவே விநாயகரையும் கங்கையோடு சம்பந்தப்படுத்தி 'த்வை மாதுரன்' என குறிப்பிடுவர். 'இரண்டு தாயாரைப் பெற்றவர்' என்பது இதன் பொருள். பார்வதி மட்டுமின்றி சிவனின் மூத்த மனைவியான கங்கையும் தாய் என்ற வகையில் விநாயகருக்கு இந்த பெயர் வழங்கப்படுகிறது.

தண்ணீரைக் கண்டால் யானை விளையாடி மகிழும். அம்மாவைக் கண்ட குழந்தை மகிழ்வது போல விநாயகர் நீரில்(கங்கையில்) துள்ளி விளையாடுகிறார்.






      Dinamalar
      Follow us