sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நேர் உருவில்லா தாய்

/

நேர் உருவில்லா தாய்

நேர் உருவில்லா தாய்

நேர் உருவில்லா தாய்


ADDED : மார் 27, 2021 04:14 PM

Google News

ADDED : மார் 27, 2021 04:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ரம், வைகானஸம் என்னும் ஆகமங்களின்படி பூஜை நடக்கும். ஆனால் காஞ்சிபுரம் நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயிலில் சிவாகம முறைப்படி பூஜை நடக்கிறது. இக்கோயில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இருப்பதால் சிவாச்சாரியார்களே பூஜை செய்கின்றனர். பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி இங்கு நாபியில் (தொப்புள்) இருந்து அருள்பாலிக்கிறாள். எனவே தனியாக தாயார் சன்னதி இங்கு கிடையாது. உருவமின்றி இருப்பதால் 'நேர் உருவில்லா தாய்' என இக்கோயிலில் தாயாரை சொல்கின்றனர்.






      Dinamalar
      Follow us