ADDED : ஜூலை 12, 2024 09:17 AM
அ நிறம் | அளவு
தேவர்கள், யோகிகள், மகான்கள், சித்தர்கள் சூட்சும வடிவில் மற்றவர் கண்களுக்கு தெரியாமல் கோயிலில் வழிபடுவர். அவர்களின் பாதம் பட்ட இடத்தில், உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் உடல் படும்படியாக உருண்டு வந்தால் பாவ விமோசனம் கிடைக்கும். எனவே தான் நேர்த்திக்கடனாக அங்கப்பிரதட்சணம் செய்கிறோம்.
