sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

'அஞ்சு' பாடினா 'பஞ்சு' பறக்கும்

/

'அஞ்சு' பாடினா 'பஞ்சு' பறக்கும்

'அஞ்சு' பாடினா 'பஞ்சு' பறக்கும்

'அஞ்சு' பாடினா 'பஞ்சு' பறக்கும்


ADDED : டிச 30, 2021 12:58 PM

Google News

ADDED : டிச 30, 2021 12:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவனை முழுமுதல் கடவுளாக போற்றுபவை திருமுறைகள். சிவனடியார்கள் பாடிய இப்பாடல்களில் ஐந்து நுால்களை மட்டும் 'பஞ்ச புராணம்' என்று போற்றுவர்.

கோயில்களில் சிவனுக்கு அபிஷேக, ஆராதனையின் போது திருமுறைகளைப் பாட பொறுமையோ, நேரமோ நமக்கு இருப்பதில்லை. அதனால் ஓதுவார்கள் பஞ்சபுராணத்தையாவது பாட வேண்டும் என்னும் விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய நுால்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே 'பஞ்சபுராணம் ஓதுதல்' ஆகும். ஐந்தெழுத்து மந்திர நாயகன் சிவனை பஞ்சபுராணம் என்னும் 'அஞ்சு பாடல்' பாடி வழிபட்டால் துன்பம் 'பஞ்சு' போல பறந்திடும்.






      Dinamalar
      Follow us