sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஸ்ரீரங்கநாதரின் சீதனம்

/

ஸ்ரீரங்கநாதரின் சீதனம்

ஸ்ரீரங்கநாதரின் சீதனம்

ஸ்ரீரங்கநாதரின் சீதனம்


ADDED : ஆக 02, 2024 01:28 PM

Google News

ADDED : ஆக 02, 2024 01:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீரங்கநாதரின் தங்கையாக காவிரித்தாயை போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில் ஸ்ரீரங்கநாதர் அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு ரங்கநாதருக்கு அபிஷேகம் முடிந்த பின் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலிய சீதனங்களை யானையின் மீதேற்றி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து படித்துறைக்குக் கொண்டு வருவர்.

பெருமாள் முன்னிலையில் பொருட்களை ஆற்றில் மிதக்க விடுவர். இந்தக் காட்சியை தரிசித்தால் குறையற்ற வாழ்வு அமையும்.






      Dinamalar
      Follow us