sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கோபுர வாசலிலே...

/

கோபுர வாசலிலே...

கோபுர வாசலிலே...

கோபுர வாசலிலே...


ADDED : ஆக 22, 2024 05:50 PM

Google News

ADDED : ஆக 22, 2024 05:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவக்கிரகங்கள் தங்களின் கடமையாற்ற புறப்படும் முன் திருப்பதி கோயிலில் வழிபாடு செய்ய வருவர். எனவே ஏழுமலையானின் பக்தர்களுக்கு கிரகதோஷம் உண்டாகாது. இதை வெங்கடேச சுப்ரபாத ஸ்லோகம் ஒன்று, 'தினமும் அதிகாலையில் நவக்கிரகங்கள் எல்லாம் திருப்பதி கோபுர வாசலில் ஏழுமலையானின் திருவடியை தரிசிக்க காத்திருக்கின்றன' என்கிறது.

திருமாலின் பக்தர்களை 'மறந்தும் புறந்தொழா மாந்தர்கள்' என போற்றுவர். அதாவது திருமாலைத் தவிர வேறு தெய்வத்தை அவர்கள் வழிபட மாட்டார்கள். பெருமாள் கோயில்களில் நவக்கிரக சன்னதியும் இருக்காது.






      Dinamalar
      Follow us