நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவும், ஆற்றலும் இணைந்த கூட்டணியை முதலில் உருவாக்கியவர் மகாவிஷ்ணு. அறிவுத்திறன் கொண்ட மனிதன், உடல்பலம் மிக்க சிங்கம் என இணைந்து ஒரே உடம்பில் நரசிம்மராக தோன்றி, அசுரன் இரண்யகசிபுவைக் கொன்றார். இந்த கூட்டணியே அதர்மத்தை அழித்து உலகில் தர்மத்தை காத்தது.