sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

புகழுடன் வாழ...

/

புகழுடன் வாழ...

புகழுடன் வாழ...

புகழுடன் வாழ...


ADDED : செப் 05, 2024 03:47 PM

Google News

ADDED : செப் 05, 2024 03:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சங்குபாணி விநாயகரை வழிபட்டால் புகழுடன் வாழலாம்.

பிரம்மாவிடம் இருந்து வேதங்களை சங்காசுரன் என்னும் அசுரன் திருடினான். அவர் சிவனிடம் முறையிட விநாயகரை அனுப்பி வைத்தார். அசுரனைக் கொன்று வேதத்தை மீட்டதோடு அவனைச் சங்காக மாற்றி தன் கையில் தாங்கினார். இதனால் சங்குபாணி விநாயகர் எனப் பெயர் பெற்றார். யாத்திரையாக காஞ்சிபுரத்தில் இருந்து காஞ்சி மஹாபெரியவர் புறப்படும் சமயத்தில் சங்குபாணி விநாயகருக்கு 108 தேங்காய்கள் (சிதறுகாய்) உடைப்பார்.



எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 97900 02008






      Dinamalar
      Follow us