sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சுப்ரபாதம் கேட்பவர்

/

சுப்ரபாதம் கேட்பவர்

சுப்ரபாதம் கேட்பவர்

சுப்ரபாதம் கேட்பவர்


ADDED : செப் 23, 2024 10:46 AM

Google News

ADDED : செப் 23, 2024 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி மூலவர் போலவே இன்னொரு வெள்ளியால் ஆன பெருமாள் சிலை கி.பி. 614ல் உருவாக்கப்பட்டது. இதைச் செய்தவர் சமவை என்னும் பல்லவ அரசி.

மேல் திருப்பதி கோயில் வளாகத்தின் 8வது கல்வெட்டில் இந்த பல்லவ அரசி பற்றிய குறிப்பு உள்ளது. அக்காலத்தில் இந்த பெருமாள் 'மனவளப் பெருமாள்' என அழைக்கப்பட்டார். தற்போது 'போக சீனிவாசர்' எனப்படுகிறார். 'இன்பம் அனுபவிப்பவர்' என்பது பொருள். சயன மண்டபத்தில் பட்டு மெத்தையோடு இருக்கும் இவரே வெள்ளி ஊஞ்சலில் துாங்கி தினமும் அதிகாலையில் சுப்ரபாதம் கேட்டு கண் விழிக்கிறார்.






      Dinamalar
      Follow us