sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

துவார பாலகர்

/

துவார பாலகர்

துவார பாலகர்

துவார பாலகர்


ADDED : அக் 17, 2024 09:20 AM

Google News

ADDED : அக் 17, 2024 09:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன் கோயிலில் கருவறைக்கு நுழையும் முன் துவார பாலகர் இருவர் நிற்பதை தரிசிக்கலாம். ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்பது இவர்களின் பெயர்.

ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியபடி சிவன் ஒருவரே முழுமுதல் கடவுள் என உணர்த்துகிறார் ஆட்கொண்டார். கையை விரித்துக் காட்டியபடி சிவனைத் தவிர வேறு யாரையும் சரணடைய வேண்டாம் என சொல்கிறார் உய்யக்கொண்டார்.

இந்த உண்மையை நமக்கு உணர்த்துவதே இவர்களின் பணி.






      Dinamalar
      Follow us