sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நோயின்றி வாழ...

/

நோயின்றி வாழ...

நோயின்றி வாழ...

நோயின்றி வாழ...


ADDED : நவ 14, 2024 01:36 PM

Google News

ADDED : நவ 14, 2024 01:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது. உடனே மருத்துவர் உணவுக் கட்டுப்பாடு விதிப்பார். இது இன்று மட்டுமல்ல. வேத காலத்திலேயே இருப்பதை, 'யோ புங்தே அஹமேவ பங்தே' என்னும் ஸ்லோகம் சொல்கிறது.

இதற்கு 'யார் என்னை(உணவை) அதிகம் சாப்பிடுகிறானோ, அவனை நான்(உணவு) சாப்பிடுகிறேன்' என்பது பொருள். எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பிடும் முன் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகம் சொன்னால் அது பிரசாதமாக

மாறும். அந்த உணவைச் சாப்பிட நோயின்றி வாழலாம்.






      Dinamalar
      Follow us