sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விரதத்தில் கடுமை

/

விரதத்தில் கடுமை

விரதத்தில் கடுமை

விரதத்தில் கடுமை


ADDED : நவ 14, 2024 01:44 PM

Google News

ADDED : நவ 14, 2024 01:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் துாய்மையாக இருக்கவேண்டும். இதை 'திரிகரணசுத்தி' என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த தண்ணீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில் பாய் விரித்து தலையணை இல்லாமல் படுக்க வேண்டும். பிரம்மச்சரியம் கடைபிடிப்பது அவசியம்.

இதெல்லாம் எதற்காக என்றால்... சபரிமலைக்கு செல்வதற்கு கரடு முரடான பாதைகளை கடந்தாக வேண்டும். அப்போது குளிரும் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் சமாளித்து உடல், மனதிற்கு பயிற்சி கொடுக்கவே விரதத்தில் கடுமையை பின்பற்றுகின்றனர்.






      Dinamalar
      Follow us