sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கவலை தீரணுமா...

/

கவலை தீரணுமா...

கவலை தீரணுமா...

கவலை தீரணுமா...


ADDED : ஜூலை 25, 2025 08:00 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்க்கண்ட கருட மந்திர ஸ்லோகத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள். முடியாதவர்கள் காலை, மாலை, இரவில் 11 முறையாவது சொல்ல வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சொன்னால் எதிரிபயம் தீரும். எதிர்மறை எண்ணம், பயம், நோய் விலகும். ஆக்க சக்தி அதிகரிக்கும். புத்தி தெளிவாகும். முகம் பிரகாசிக்கும். நல்லவர் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். மொத்தத்தில் கருடாழ்வார் கவசமாக இருந்து உங்களை காப்பார்.



ஓம் ஸ்ரீகாருண்யாய கருடாய

வேதரூபாய வினதா புத்ராய

விஷ்ணு பக்த ப்ரியாய அம்ருத கலச ஹஸ்தாய

பஹூ பராக்ரமாய பட்சி ராஜாய

சர்வ வக்ர நாசநாய சர்வ தோஷ சர்ப்ப தோஷ

விஷ சர்ப்ப விநாசாநாய ஸ்வாஹா.






      Dinamalar
      Follow us