sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மகாலட்சுமி மந்திரம்

/

மகாலட்சுமி மந்திரம்

மகாலட்சுமி மந்திரம்

மகாலட்சுமி மந்திரம்


ADDED : ஆக 08, 2025 07:42 AM

Google News

ADDED : ஆக 08, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரலட்சுமி விரத பூஜையின் முடிவில் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் மஞ்சள் கயிறு கட்டி விட வேண்டும். கட்டும் போது,

''நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமன்விதம்

பத்றீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே''

என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

இதை சொல்ல முடியாதவர்கள், ''நாராயணரின் மனைவியான மகாலட்சுமியே! ஒன்பது இழைகளும், ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும்'' என சொல்லி வழிபட வேண்டும்.






      Dinamalar
      Follow us