sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஓணம் வந்நல்லோ...

/

ஓணம் வந்நல்லோ...

ஓணம் வந்நல்லோ...

ஓணம் வந்நல்லோ...


ADDED : ஆக 28, 2025 01:02 PM

Google News

ADDED : ஆக 28, 2025 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளாவில் கொண்டாடப்படும் விழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்க வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. யாகம் நடத்திய பலிச்சக்கரவர்த்தியிடம் சென்ற வாமனர், மூன்றடி மண்ணை தானமாக கேட்க அவரும் சம்மதித்தார். முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து பாதாள உலகத்திற்கு அனுப்பினார். அப்போது மகாபலி தன் நாட்டு மக்களைக் காண ஆண்டு தோறும் வருவதற்கு அனுமதி கேட்டார். அதை வாமனரும் ஏற்றார். இதன் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலியை வரவேற்கும் நாளாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.






      Dinamalar
      Follow us