sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வலம் வருபவர்

/

வலம் வருபவர்

வலம் வருபவர்

வலம் வருபவர்


ADDED : ஆக 28, 2025 01:03 PM

Google News

ADDED : ஆக 28, 2025 01:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நர்மதை நதிக்கரையில் மகாபலி சக்கரவர்த்தி யாகம் நடத்தினார். அவரிடம் தானம் பெறுவதற்காக மகாவிஷ்ணு, வாமனராக குள்ள வடிவெடுத்து பூலோகம் வந்தார். 'வாமனர்' என்பதற்கு 'குள்ளமானவர்' என்றும், 'அழகானவர்' என்றும் பொருளுண்டு.

மார்பில் அணிந்திருந்த பூணுால், கையில் இருந்த கமண்டலம், தண்டம் ஆகியவை அவரின் அழகுக்கு அழகு சேர்த்தன. அவரை கண்ட அனைவரும் மெய் மறந்தனர். 'கண்கள் குளிரும்படி வாமனன் நம்மிடம் வர மாட்டானா' என்று ஆழ்வார்கள் பாசுரங்களில் பாடியுள்ளனர். ஓணத்தன்று கேரளாவில் வாமனர், மகாபலி வேடமிட்டு தெருக்களில் வலம் வருவர்.






      Dinamalar
      Follow us