sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தீபாவளி உணர்த்தும் பாடம்

/

தீபாவளி உணர்த்தும் பாடம்

தீபாவளி உணர்த்தும் பாடம்

தீபாவளி உணர்த்தும் பாடம்


ADDED : நவ 10, 2023 10:33 AM

Google News

ADDED : நவ 10, 2023 10:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு பேருக்கு இடையில் சமரசம் செய்பவர் தராசு போல நடுநிலையானவராக இருக்க வேண்டும். நியாயம், நீதியின் குறியீடான தராசை, 'துலாக்கோல்' என்பர். தீபாவளி கொண்டாடும் மாதமான ஐப்பசிக்கு 'துலாமாதம்' என்ற ஒரு பெயரும் உண்டு.

வேண்டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் தராசு போல நியாயமான நேர்மையின் வழியில் நடப்பவரே நீதிமான். எல்லோரையும் துன்புறுத்திய நரகாசுரனை, பெற்ற பிள்ளை என்று கூட பாராமல் குறுகிய எண்ணத்துடன் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் ஆதரிக்கவில்லை. அவனைக் கொன்று உலக உயிர்களைக் காப்பாற்றினர். நீதி, மனஉறுதியும் வேண்டும் என்பதே தீபாவளி உணர்த்தும் பாடம்.






      Dinamalar
      Follow us