sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கைமேல் பலன் உண்டு

/

கைமேல் பலன் உண்டு

கைமேல் பலன் உண்டு

கைமேல் பலன் உண்டு


ADDED : ஜன 12, 2024 04:09 PM

Google News

ADDED : ஜன 12, 2024 04:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புராணங்களில் பலரும் சூரிய பகவானை வழிபட்டு கைமேல் பலனைப் பெற்றுள்ளனர்.

* பிரம்மாவின் புத்திரரான நாரதர் இவரை வழிபட்டு வரம் பெற்றர் என ஸ்காந்த புராணம் சொல்கிறது.

* பவிஷ்ய, சவுர புராணங்கள் இவரையே உலகின் அதிபதி என்று வர்ணிக்கிறது.

* மகாபாரதத்தில் வரும் தர்மர் இவரை வழிபட்டு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தைப் பெற்றார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனின்

108 பெயர்களைச் சொல்லி வணங்கினார்.

* ராவணனை அழிக்க முடியாமல் ஒருகட்டத்தில் சோர்வடைந்தார் ஸ்ரீராமபிரான். அப்போது அங்கு வந்த அகத்திய முனிவர் அவருக்கு 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதை மூன்று முறை கூறி ஆத்மபலத்தை பெற்ற ஸ்ரீராமபிரான், புதுத்தெம்புடன் போரில் பங்கேற்று ராவணனை அழித்தார்.

* துவாரகையைச் சேர்ந்த மன்னன் இவரை வழிபட்டு தினமும் தங்கம் வழங்கும் சியாமந்தகமணி என்னும் உயர்ந்த ஆபரணத்தை பெற்றார்.






      Dinamalar
      Follow us