நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. இங்கு அமாவாசையன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்ஸவம் நடக்கும். அப்போது மூலவருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடக்கும். பின்னர் உற்ஸவர் அங்காளம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளிப்பார்.