sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

உன்னை விட்டால்...

/

உன்னை விட்டால்...

உன்னை விட்டால்...

உன்னை விட்டால்...


ADDED : மார் 08, 2024 03:00 PM

Google News

ADDED : மார் 08, 2024 03:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்கண்டேயருக்காக சிவன் மழு என்ற ஆயுதம் (கோடரி) ஏந்தி ஆடிய தலம் மழுவாடி. தற்போது 'மழபாடி' எனப்படுகிறது.

நந்திதேவர், சுயசாம்பிகையின் திருமணம் இங்கு நடந்தது.

சிவனடியாரான சுந்தரரின் கனவில் தோன்றிய சிவன், “மழுவாடிக்கு வர மறந்தனையோ?” எனக் கேட்டு இத்தலத்திற்கு வரவழைத்தார். 'பொன்னார் மேனியனே' எனத் தொடங்கும் புகழ் மிக்க பதிகத்தை சுந்தரர் இங்கு பாடினார். “என் தாயானவனே! திருமழபாடியில்

அருள் புரியும் மாணிக்கமே! உன்னை விட்டால் வேறு யாரை நினைப்பேன்''என்னும் பொருளில் பாடல் பாடினார்.






      Dinamalar
      Follow us