sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஆலகாலம் - பொருள்

/

ஆலகாலம் - பொருள்

ஆலகாலம் - பொருள்

ஆலகாலம் - பொருள்


ADDED : மார் 08, 2024 03:01 PM

Google News

ADDED : மார் 08, 2024 03:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகி என்னும் பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தைக் கக்கியது. அப்போது பாற்கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இரண்டு விஷங்களும் ஒன்று சேர்ந்து கருமை பரவியது. 'ஆலம்' என்பதற்கு விஷம் என பொருள். இரு விஷம் இணையவே 'ஆலாலம்' என்றனர். பேச்சு வழக்கில் 'ஆலகாலம்' என்றானது.






      Dinamalar
      Follow us