sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அழகெல்லாம் முருகனே...

/

அழகெல்லாம் முருகனே...

அழகெல்லாம் முருகனே...

அழகெல்லாம் முருகனே...


ADDED : ஜூன் 14, 2024 01:19 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகன் என்ற சொல்லுக்கு 'அழகு' என பொருள். இப்பெயர் எப்படி வந்தது தெரியுமா...

நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை தரிசித்து மகிழ்ந்தான் ஆதிமனிதன். இளஞ்சூரியன் பார்ப்பதற்கு செக்கச் செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலநிறத்தில் இருக்கும். இந்த அழகுக் காட்சியைக் கண்டு 'முருகு' எனச் சொல்லி மகிழ்ந்தனர். இதனடிப்படையில் சிவப்பு நிறம் கொண்ட முருகப்பெருமானுக்கு நீலநிறம் கொண்ட மயில் வாகனமாக அமைந்தது. இதனால் 'சேயோன், செவ்வேல்' என அவர் பெயர் பெற்றார். சூரியன் மட்டுமின்றி மலை, காடு, அருவி என இயற்கையின் அழகை எல்லாம் முருகனாக கருதி வழிபட்டனர். அதையே 'அழகெல்லாம் முருகன்' என்கிறோம்.






      Dinamalar
      Follow us