sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அபாயம் நீங்கிட...

/

அபாயம் நீங்கிட...

அபாயம் நீங்கிட...

அபாயம் நீங்கிட...


ADDED : ஜூன் 21, 2024 01:06 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 01:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பசி வந்தால் பத்தும் பறந்துபோகும். அதுபோல 'நமசிவாய' என்றாலும் பத்தும் பறந்து விடும் எனத் திருப்புகழில் சொல்கிறார் அருணகிரிநாதர்.

'ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில் ஆவி ஈரைந்தை அகற்றலாம்' என்கிறார்.

அவர் சொல்வது:மக்களே. ஐந்தெழுத்து மந்திரமான'சிவாயநம' என்பதை சொன்னால் 'ஆவி பத்தும்' பறந்து விடும். அதென்ன 'ஆவி பத்து'என்கிறீர்களா... 'ஆ' என்ற எழுத்துடன் பத்தைச்

சேர்த்தால் 'ஆபத்து'. 'வி'யுடன் சேர்த்தால் 'விபத்து'. ஐந்தெழுத்து மந்திரம் சொன்னால்

இரண்டையும் தடுக்கலாம். இதை, 'சிவாயநம எனச்சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும்

இல்லை' என்றார் அவ்வையார்.






      Dinamalar
      Follow us