sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனைவிக்கு மட்டும்...

/

மனைவிக்கு மட்டும்...

மனைவிக்கு மட்டும்...

மனைவிக்கு மட்டும்...


ADDED : ஜூன் 21, 2024 02:01 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தவத்தில் இருந்த சிவபெருமான் மீது மலர் அம்பு தொடுத்தான் மன்மதன். இதனால் கோபமுற்ற அவர் மன்மதனை அழித்தார்.

மன்மதனின் மனைவி ரதி காப்பாற்றும்படி சிவனை வேண்டினாள். மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என வரம் அளித்தார். மன்மதனை (காமனை) உயிர்ப்பித்தவர் என்பதால் காமநாதீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. இவருக்கு சேலம் மாவட்டம் ஆறகழூரில் கோயில் உள்ளது. (சேலத்தில் இருந்து ஆத்துார் வழியாக 80 கி.மீ.,) இங்குள்ள அஷ்ட பைரவர் சன்னதி சிறப்பானது.






      Dinamalar
      Follow us