
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனின் மூலமந்திரம் 'ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸெளம் நமஹ'. இது சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்தகுரு கவசத்தில் உள்ளது.
இதை 48 நாட்கள் தினமும் 108 முறை ஜபித்தால் நினைத்தது நிறைவேறும். இல்லையென்றால் 48 வாரம் செவ்வாய் அன்று காலை 6:00 - 7:00 மணிக்குள் முருகன் கோயில் அல்லது முருகன் படத்தின் முன் அமர்ந்து 108 முறை ஜபிக்க வேண்டும்.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் இதை ஜபிக்க திருமண யோகம் உண்டாகும். கடன் பிரச்னை தீரும். வாழ்நாள் முழுவதும் ஜபித்தால் கந்தலோகத்தில் வாழலாம்.