sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

உயிர் கொடுத்தவன்

/

உயிர் கொடுத்தவன்

உயிர் கொடுத்தவன்

உயிர் கொடுத்தவன்


ADDED : ஜூன் 27, 2024 01:08 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல் யுகமான கிருத யுகத்தில் உடலிலுள்ள சதை மறைந்து எலும்புகள் தெரியும் வரை மனிதர்கள் வாழ்ந்தனர். திரேதாயுகத்தில் சதை இருக்கும் வரையிலும், துவாபர யுகத்தில் ரத்தம் இருக்கும் வரையிலும் வாழ்ந்தனர்.

ஆனால் கலியுகமான இப்போது உணவினால் மட்டுமே மனிதன் வாழ முடியும். பசியைத் தாங்கவும் முடியாது. பசி தாக்கினால் மனிதன் இறந்து விடுவான் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். அதனால் தான் 'உண்டி(உணவு) கொடுத்தவனை உயிர் கொடுத்தவன்' என்கிறோம்.






      Dinamalar
      Follow us