sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஆண்டிக்கோல மகத்துவம்

/

ஆண்டிக்கோல மகத்துவம்

ஆண்டிக்கோல மகத்துவம்

ஆண்டிக்கோல மகத்துவம்


ADDED : ஜன 27, 2013 05:09 PM

Google News

ADDED : ஜன 27, 2013 05:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநியில் முருகன் மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் உள்ளார். திருஆவினன்குடியில் குழந்தையாக காட்சி தருகிறார், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடன் வீற்றிருக்கிறார். இல்லறம், துற வறம் ஆகிய இருநெறிகளையும் முருகன் இங்கு காட்டி நின்றாலும் மலைக்கோயில் பழநியாண்டிக்கே சிறப்பு அதிகம். தண்டாயுதம் ஏந்தி கோவணத்துடன் ஞானபண்டித சுவாமியாக எழுந்தருளியுள்ள இவரை தரிசித்தால் அறியாமை அகலும்.






      Dinamalar
      Follow us